யாழ் வேந்தன்
மனத்திற்குள் விழுந்த விதைகள் கவிதைகளாய்...
Sunday, October 26, 2008
முரண்பாடு
முதலில் எழுத்திலேயே
நெடில்
குறில் என
முரண்படுகிறது இந்தக்
காதலும் கவிதையும்
பிறகு ஏன் இவர்கள்
இந்த இரண்டையும்
போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
உலகப் பொதுமறை
About Me
David
View my complete profile
இதையும் பாருங்க!
அருட்பெருங்கோ
கீற்று
கூடல்
திண்ணை
Followers
No comments:
Post a Comment